fbpx
Others

தேனி–இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி..

தேனி மாவட்டம் 06/09/2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்த வி.கிட்டுராஜன் உடல்நல குறைவால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்ததையடுத்து அவருடன் பணியில் சேர்ந்த தமிழ்நாடு காவல்துறை 1999-பேட்ஜ் உதவும் உறவுகள் சார்பாக தமிழ்நாடு முழுவதும் திரட்டப்பட்ட 13.86.500/-ரூபாய் நிதியை தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ் இ.ஆ.ப வழங்கினார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்..

Related Articles

Back to top button
Close
Close