fbpx
Others

தேனி-இரண்டு சமூகத்தினால் ஏற்பட்ட மோதல் பிரச்சினை…..

தேனிமாவட்டம்வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட உப்புக்கோட்டையில் இரண்டு சமூகத்தினால் ஏற்பட்ட மோதல் பிரச்சினையால், அந்த பகுதியில் பஸ் மறியல் செய்து பிரச்சினை கலவரபகுதியாக மாறப் போகின்ற சூழ்நிலையில் போக்குவரத்தினை , போக்குவரத்து ஆய்வாளர் தெட்சிணாமூர்த்தி, பவுன் மற்றும் காவலர்கள் தலையிட்டு போக்குவரத்தை சீர்செய்தபின், ஆர் டி ஓ , காவல் துணைகண்காணிப்பாளர்மற்றும்அதிகாரிகள்கலந்துகொண்டுஇருதரப்பினரையும் அழைத்து சுமூகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்ற நிகழ்ச்சி………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close