fbpx
Others

தேனி–இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தேனி மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!! இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தேனி மாவட்ட குழு சார்பில் 23/01/2024 தேதி காலை 10:30 மணி அளவில் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு இந்திய விவசாய தொழிலாளர் சங்க தேனி மாவட்ட செயலாளர் தோழர் N.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்AITUC – மாவட்ட பொதுச்செயலாளர், M S P ராஜ்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்கள். வீ.பாண்டி .தோழர்.K. தனலட்சுமி .AITUC மாவட்ட செயலாளர்கள் .தோழர்கள். B. ஞானவேல், K. பிச்சமுத்து. மாவட்டத் துணைத் தலைவர் ,தோழர்T. சென்றாய பெருமாள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.தேனி தாலுகா செயலாளர்.A. அரசகுமாரன் .போடி நகர செயலாளர்.K.சத்யராஜ் விவசாய சங்க தேனி தாலுகா செயலாளர் தோழர் மொக்கமாயன்..உள்ளிட்ட விவசாய தொழிலாளர்கள் , மற்றும் சங்கத் தோழர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி…….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி..

Related Articles

Back to top button
Close
Close