fbpx
Others

தேனி -ஆதித்தமிழர் பேரவை—மாநிலம் தழுவியஆர்ப்பாட்டம்….

 தேனியில் பங்களாமேடு ஹைவேஸ் ஆபீஸ் எதிரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் காலை 11.30 மணியளவில் தமிழ் நாட்டில் சமூக பதட்டத்தை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி சீமானை வன்கொடுமை  சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவியஆர்ப்பாட்டம் வீ.பெ.சுரேஷ் – மாவட்ட செயலாளர் (கி) தலைமையில், பா.அதியர்மணி – மாவட்ட செயலாளர் (மே) முன்னிலையில் மற்றும் முன்னணி தலைவர்கள் ஆர்ப்பாட்ட உரையாற்ற , தலித் சுப்பிரமணியன் – மா.கொ.பரப்புச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்ட நிறைவுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற நிகழ்வு..

Related Articles

Back to top button
Close
Close