fbpx
Others

தேனி-ஆண்டி பட்டியில் அரசு மாதிரி–உண்டு உறைவிட ப் பள்ளி..

தேனி மாவட்டம் ஆண்டி பட்டியில் அரசு மாதிரி பள்ளி(உண்டு உறைவிட ப் பள்ளி) மாணவர்கள் சேர்க்கை-அறிமுக கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் சிறப்புரை ஆற்றினார் சட்ட மன்ற உறுப்பினர். மகாராஜ் அவர்கள் அரசு மாதிரிப்பள்ளி சேர்க்கைக்யான ஆணையினை வழங்கினார் உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். நல்லதம்பி உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close