fbpx
Others

தேனி-ஆண்டிபட்டி பேரூராட்சி–திடக்கழிவு மேலாண்மை செய்தி 27 / 10 / 22

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கீழ் செயல்பட்டு வரும் மண்புழு உரக்கூடத்தின் செயல்பாடுகளை குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு. கார்த்திக் இ.ஆ. ப. அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு க.வி முரளிதரன் இ. ஆ. பஅவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் உதவி இயக்குனர் பேரூராட்சி, பொறுப்பு, ராஜாராம் உட்பட பலர் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close