தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஜூனியர் செஞ்சிலுவை சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் இன்று 28.05.2022 நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு க.வீ.முரளிதரன் இ. ஆ.ப அவர்கள் புரவலர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். REPORTER HAREHARAN