Others
தேனி–அல்லிநகரம் நகராட்சி பொம்மையகவுடன்பட்டி பகுதியில்ஆட்சியர்ஆய்வு
தேனி அல்லிநகரம் நகராட்சி பொம்மையகவுடன்பட்டி பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆ.வி.சஜீவனா இ.ஆ.ப. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.நல்லதம்பி அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்..