fbpx
Others

தேனி அல்லிநகரம் நகராட்சி—செய்தி

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பங்களாமேடு பகுதி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் அவர்கள் முன்னிலையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தீ. சுப்பிரமணியன் தேனி அல்லிநகரம் நகராட்சி மன்ற தலைவர் பா. ரேனுப்பிரியா உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close