Others
தேனி அரண்மனை புதூர் ஊராட்சி சிறப்பு செய்தி
ஜூன்.8தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்