fbpx
Others

தேனி அரண்மனை புதூரில்-டாக்டர் அம்பேத்கர் சிலைக்குமாலை அணிவித்து அஞ்சலி.

தேனி மாவட்டம்,தேனி அரண்மனை புதூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு புரட்சித் தமிழர் கட்சியினுடைய மாநில தலைவர் தோழர் அருண் தமிழரசு அவர்கள் மற்றும் முன்னணி தோழர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி………………………. அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close