fbpx
Others

தேனி – அரண்மனைபுதூர் ஊராட்சிமருத்துவ முகாம்

ஜூன்.7 தேனி மாவட்டம் தேனி தாலுகாவிற்கு உட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா அரண்மனைப் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பிச்சை உட்பட பலர் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close