fbpx
Others

தேனி அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்ஆய்வு

மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தேனி மாவட்டம் வைகை அணையில் மீன் வளர்ப்பு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர். கே. எஸ்.ர பழனிச்சாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் (கம்பம்)அவர்கள் மகாராஜன் அவர்கள் (ஆண்டிபட்டி) கே.எஸ் சரவணகுமார் (பெரியகுளம்) அவர்கள், முன்னாள்சட்டமன்றஉறுப்பினர்தங்கதமிழ்ச்செல்வன்அவர்கள்,எல்.மூக்கையா அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close