Others
தேனி–அமிர்தானந்தமயி அம்மா சிறப்பு செய்தி.
தேனிமாவட்டம்போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ள உப்புக்கோட்டையில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் இன்று தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சிவனடியார் கணேசன் சாமி அவர்கள் அமிர்தானந்தமயி அம்மாவின் ஆசியுடன் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு உள்ள ஏழை மகளிர்களுக்கு புடவைகள் ஊர் பெரியவர்கள் மூலம் வழங்கப்படும் நிகழ்ச்சி………………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.