fbpx
Others

தேனி–அணைமலையன்பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினம்.

தேனிமாவட்டம் 22/03/2023 உத்தமபாளையம் ஒன்றியத்தில் அணைமலையன்பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப.அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close