fbpx
Others

தேனியில் 75 வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுத பெருவிழா

 ஜுன்.09 தேனி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 75வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை முன்னிட்டு அனைத்து வங்கிகளின் சார்பில் நடத்தப்பட்ட கடன் உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளிதரன் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் இராமசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன் குமார், கனரா வங்கி உதவி பொது மேலாளர் தாமோதரன் ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close