Others
தேனியில் மாவட்ட ஆட்சியரிடம் இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை
தேனியில் மாவட்ட ஆட்சியரிடம் இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை.! இன்று 2.10.2023 -ம் திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் தேனி பழைய பேருந்து நிலையம் வருகை புரிந்த மாவட்ட ஆட்சியரிடம் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஜீ ஒருகோரிக்கைவைத்தார்அந்தகோரிக்கையானது புதிய பேருந்து நிலையத்திலிருந்து போடி,சின்னமனூர்,கம்பம்குமுளிமார்க்கமாக செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வழியாகவும், குமுளி.கம்பம், போடியிலிருந்து வரும் வாகனங்கள் நேரு ரவுண்டானா வழியாக வந்து மதுரை சாலையில்உள்ளஆவின்பால்பூத்அருகில்நின்றுசென்றால்.மனிதஉயிரிழப்புகளும் நெருக்கடியும் குறையும் என கேட்டுகொண்டார், உடனே மாவட்ட ஆட்சியரும் உங்கள் கோரிக்கையை பரீசலனை செய்வதாக கூறிச் சென்றார்………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.