Others
தேனியில்திடீரெனசாலை போடும் பணிகள் (ஆமை முயல் )ஆகிவிட்டது….!
தேனி மாவட்டம் தேனியில் பல நாட்களாக நகருக்குள் உள்ள சாலகளை புதிய தார்ச்சாலை கள் போடுவதற்காக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. திடீரென என்ன காரணமோ தெரியவில்லை இரவு பகலாக சாலை போடும் பணிகள் துரிதமாக தார்ச்சாலைகள் போடப்படுகின்ற காட்சிகள்………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.