fbpx
Others

தேனிமாவட்ட தொழிலாளர் உதவிஆணையர் சிவக்குமார்.செய்தி

தேனி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் அலுவலகத்தில் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது
தேனிஆக 16 தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வழங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் பாதுகாப்பு பெட்டகம் 2283பேருக்கு தேனிமாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close