Others
தேனிமாவட்ட ஆட்சியர் கவனத்திற்க்கு…?
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் அருகே மார்க்கயன் கோட்டை கிராமம் புலி குத்தியில் ஜெயகண்னன் என்ற பெயரில் செயல்பட்டு வரும் மண்குவாரி அரசு அனுமதித்ததை விட கூடுலாக மண்வெட்டி எடுக்கப்படுவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் இதனால் அரசுக்கு பல இலட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர் எனவே இந்த கனிம வளக் கொள்ளையை தடுத்து நிருத்த மாவட்ட நிர்வாக துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..