Others
தேனிமாவட்ட ஆட்சியர்பாராட்டுச் சான்றிதழ்வழங்கினார்.
ஜூன்.21.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ முரளிதரன் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குன்னூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் உள்ளார்.