Others
தேனிமாவட்டம்-வேலை நிறுத்தம் போராட்டம்..
டிச 14 போடிநாயக்கனூர் தபால் அலுவலகம் முன்பு அகில இந்தியா கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தலைமை. போடி போஸ்ட் மாஸ்டர்.பி. செல்லத்துரை .கிராம அஞ்சல் செயலாளர்.எம். தெய்வராஜ். உதவிச் செயலாளர் .எம்.முருகேசன் மற்றும்.கே. கோபாலன், நூர்முகமது கலந்து மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.