fbpx
Others

தேனிமாவட்டம்- வீரபாண்டி பேரூராட்சி திருக்கோவில் செய்தி

தேனிமாவட்டம் 19/04/2023
வீரபாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் திருக்கம்பம் நடுதல் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கும், வாகனங்களில் செல்வோர்க்கும், பாதுகாப்பு பணிகளில் தேனிமாவட்ட காவல்துறையினர்  மற்றும் போக்குவரத்து காவலர்கள் , ஊர்காவல்துறையினர்  270 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close