Others
தேனிமாவட்டம்-வடபுதுப்பட்டி- மாபெரும் தமிழ்க் கனவு—-செய்தி
தேனிமாவட்டம் 24/03/2023
வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரில் நடைபெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பாண்பாட்டு பரப்புரை இரண்டாம் கட்ட சொற்பொழிவு நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப.அவர்கள் சிறப்பாக கேள்வி கேட்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார். உடன் பேராசிரியர் அருணன் மருத்துவர் யாழினி வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் க்கல்லூரி முதல்வர் கௌசல்யா நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.