fbpx
Others

தேனிமாவட்டம்–சிறப்பு செய்தி

       தேனிமாவட்டம்09/07/2023கூடலூரில் சக்ஷம் மாற்றுத்திறனாளி நலம் விரும்பும் தேசிய அமைப்பு சார்பில் தலைவர் பாண்டி ஆசிரியர் தலைமையில் செயலாளர் பகவத் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவி த்தொகை பல அரசுதிட்டங்களுக்குநன்றிதெரிவித்தும், ,மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்துவது இலவச வீட்டு மனைகள் வழங்கவும் போக்குவரத்தில் தனி இருக்கைகள் ஏறுவதற்கு வசதிகள் சலுகைகள் வழங்கிட வேண்டிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close