தேனி மாவட்டம். ஜூலை.07 பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163 வதுபிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் ஆண்டி முன்னிலை வகித்தார்.கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நிர்வாகிகள் ஆண்டவர், நிஜாம், மணிபாரதி, செல்வராஜ், ரெட்டைமலை ரமேஷ், சக்திவேல், வெற்றிவேல், பெரியசாமி, ஆட்டோ செந்தில், பொற்கைபாண்டி,மொசைக்முருகன், முருகபூபதி, தங்கபாண்டி, முருகன், அமர்நாத்,உள்ளிட்டர் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Read Next
Others
2 hours ago
இருசக்கரவாகனம் சாலையில்நேருக்குநேர் மோதல்…
Others
2 hours ago
SBLT சொந்தமான வாகனம் சாலையில் மோதல்…
36 mins ago
திருமாவளவன்–திருவேற்காட்டில் கூவம் ஆற்றங்கரையோரம் குடியிருப்புகளை அகற்றுவது ஏற்புடையதல்ல..
51 mins ago
4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டிமுதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..
58 mins ago
ஆந்திர மாநில புதிய டிஜிபியாக ஹரிஷ் குமார்குப்தா..
1 hour ago
3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.! தீவிர பாதுகாப்பு ஏற்பாடு…
1 hour ago
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்—திருப்பூர்முதலிடம்.,திருவண்ணாமலைகடைசி இடம்..
2 hours ago
முறையாக பராமரிக்காத, உரிமம் பெறாத நாய்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை
2 hours ago
நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்க சிறப்புசெய்தி…
2 hours ago
இருசக்கரவாகனம் சாலையில்நேருக்குநேர் மோதல்…
2 hours ago
SBLT சொந்தமான வாகனம் சாலையில் மோதல்…
13 hours ago
நீடாமங்கலம்–அரசு உயர்நிலைப்பள்ளியில் மூன்று மணிக்கு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.
Related Articles
தேவசெய்தி 5 / 5 / 24
1 day ago
திருவள்ளூர்–திருநின்றவூரில்….சிறப்பு செய்தி
3 days ago
தேவ செய்தி 4 / 5 / 24
3 days ago