fbpx
Others

பெரியகுளம்—தேசிய மக்கள் நீதிமன்ற–சிறப்பு செய்தி

11-02-23 இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை பொறுப்பும் நீதிபதியாகவும் செயல்பட்ட பெரியகுளம் சார்பு நீதிபதி K.மாரியப்பன் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி S.ஷர்மிளா அவர்களும் , இறுதி முடிவில் 382 வழக்குகள் முடிக்கப்பட்டன மொத்த தொகை ரூபாய் 1,73,74547. இந்நிகழ்ச்சியை சட்டம் தன்னார்வலர் பாலசுப்பிரமணியன் நடத்தினார்,

Related Articles

Back to top button
Close
Close