fbpx
Others

தெற்கு ரெயில்வே–சென்னை–புதிய கோட்ட மேலாளராக பி.விஸ்வநாத் ஈர்யா…

தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்ட மேலாளராக விஸ்வநாத் ஈர்யா பொறுப்பேற்புதெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்ட மேலாளராக விஸ்வநாத் ஈர்யா பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளராக இருந்த கணேஷ் கடந்த 15-ந்தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை கோட்டத்திற்கு புதிய மேலாளராக பி.விஸ்வநாத் ஈர்யா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார் இவர், 1992-ம் ஆண்டு இந்திய ரெயில்வேயில் பொறியாளர் பிரிவில் பணியில் சேர்ந்தார். ரெயில்வேயில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Related Articles

Back to top button
Close
Close