தூத்துக்குடியில் நேற்று 62 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பலத்த காற்று தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை வெயில் முடிந்த பிறகும் தாக்கம் அதிகமாக இருந்ததால், சாலையோர குளிர்பான கடைகள் அதிக அளவில் காணப்பட்டன. கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான காற்றும் வீசியது. நேற்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீச தொடங்கியது. காற்று மாலை வரை தொடர்ந்து வீசியது. 62 கிலோ மீட்டர் தூத்துக்குடியில் நேற்று அதிகபட்சமாக 62 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் காற்று சாலைகளில் புழுதியை வாரி இறைத்தது. ரோட்டில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகளும் பயணிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். பகலில் மிரட்டிய காற்று மாலை 5 மணிக்கு பிறகு அதன் வேகம் மெல்ல, மெல்ல குறைந்தது. அதேபோன்று வானமும் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த காற்று காரணமாக சில இடங்களில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.
Read Next
Others
18 mins ago
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி.
Others
23 hours ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்…
Others
23 hours ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்….
1 min ago
டெல்லி ஐகோர்ட்–‘டீப் பேக்’ வீடியோக்கள்தடுக்க வலியுறுத்திமனுஇன்று விசாரணை…
18 mins ago
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி.
24 mins ago
K V தங்கபாலு–நீலன்அவர்கள்படத்திற்குமலர்தூவிமரியாதை…
42 mins ago
கடலூர்–பரங்கிப்பேட்டைமற்றும் பு,முட்லுரில்உழைப்பாளர் தினவிழா..
50 mins ago
தமிழகஅரசு–புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்..
2 hours ago
30 நாட்களில் சொத்து வரி சென்னை மாநகராட்சி ரூ.382 கோடி வசூல்…
23 hours ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்…
23 hours ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்….
23 hours ago
இன்றுமுதல் சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய இணையதளம்…
24 hours ago