Others
தீபா சத்யன் இ.கா.ப–மாண்டஸ் புயலால்ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்
இன்று (10/12/2022) அவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபுலம் கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள். மேலும் மீட்பு நடவடிக்கைகளை குறித்து காவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்கள்.