fbpx
Others

திருவாரூர்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்திருக்கோயில்–சிறப்பு செய்தி

திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் செப்டம்பர் 4 தேதி நடைபெற்றது திருக்கோவிலூர் எம் பெருமானா்‌‌‌ ஜீயர் ஸ்வாமிகள் மற்றும் சிருபுளியுர் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் கலந்து கொண்டு நடத்தி வைத்தனர் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு ஆய்வாளர் ராசி செயல் அலுவலர் மணிகண்டன் சந்தான ராமர் சேவ ட்ரஸ்ட் சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் சந்தான ராமர் சேவ ட்ரஸ்ட் நிர்வாகிகள் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் கைங்கார்ய சபா நிர்வாகிகள் மற்றும் பிரதோஷ கமிட்டி நிர்வாகிகள் ஏற்பாட்டில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Related Articles

Back to top button
Close
Close