fbpx
Others

திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர் நிரேஜா கிஷோர் கண்டன உரை .

திருவாரூர் மாவட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ராகுல்காந்திசிறைதண்டணை குறித்து,  கண்டித்து 23.03.2023 அன்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மற்றும் பரவாகோட்டை குடவாசல் கொரடாச்சேரி வலங்கைமான் நீடாமங்கலம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நீடாமங்கலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர் நிரேஜா கிஷோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

Related Articles

Back to top button
Close
Close