fbpx
Others

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோவில் செய்தி 12 / 12 /22

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன் கோவில்) கோவில் சங்கடஹர சதுர்த்தி விழா முன்னிட்டு விநாயகருக்கு (தும்பிக்கை ஆழ்வார்) சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் செல்வத்துரை மாவட்ட துணை தலைவர் ஜெயகுமார் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பிரபு முருகானந்தம் இராமசாமி பரம்பரை அறங்காவலர் சுரேஷ் ஜெகதிஸ்பாபு ஆசிரியர் தனஜெயம் ஆகிலா ஆச்சி அம்மா சங்கரி மற்றும் பலர் கலந்து இறைவனை வணங்கி வழிபட்டனர் இந்து எழுச்சி பேரவை மாநில தலைவர் திரு பழ சந்தோஷ்குமார் மற்றும் மாவட்ட தலைவர் சாய் ராம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோவில் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close