fbpx
Others

திருவாரூர் மாவட்டம்– நீடாமங்கலம்–பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ஜெயகுமார்–செய்தி

  1. பாரதியஜனதாகட்சியின் OPC அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ஜெயகுமார் அவர்கள் இல்லத்திற்கு வருகை தந்தார் அங்கு பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட மூத்த நிர்வாகிகளை சந்தித்து. திருவாரூர் மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசித்தார் அங்கு வருகை தந்த ப ஜா க மத்திய கிழக்கு சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் அவர்கள் சால்வை அணிவித்தார் மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் பிரபு பிரபாகரன் சுப்ரமணியன் இராஜேந்திரன் கண்ணன் கொண்டையன் சந்தானம் பார்த்திபன் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்  அதற்கு முன் நீடாமங்கலம் வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் OPC அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் அவர்களுக்கு பெரியார் சிலை எதிரில் சிறப்பான வரவேற்பு ஒன்றிய தலைவர் வாஞ்சி மோகன் தலைமையில் மூத்த தலைவர் செல்வத்துரை அவர்களின் முன்னிலையில் அளிக்கப்பட்டதுகட்சியின் OPC அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ஜெயகுமார் அவர்கள் இல்லத்திற்கு வருகை தந்தார் அங்கு பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட மூத்த நிர்வாகிகளை சந்தித்து. திருவாரூர் மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசித்தார் அங்கு வருகை தந்த ப ஜா க மத்திய கிழக்கு சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் அவர்கள் சால்வை அணிவித்தார் மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் பிரபு பிரபாகரன் சுப்ரமணியன் இராஜேந்திரன் கண்ணன் கொண்டையன் சந்தானம் பார்த்திபன் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்  அதற்கு முன் நீடாமங்கலம் வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் OPC அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் அவர்களுக்கு பெரியார் சிலை எதிரில் சிறப்பான வரவேற்பு ஒன்றிய தலைவர் வாஞ்சி மோகன் தலைமையில் மூத்த தலைவர் செல்வத்துரை அவர்களின் முன்னிலையில் அளிக்கப்பட்டது

Related Articles

Back to top button
Close
Close