Others
திருவாரூர் மாவட்டம்–நீடாமங்கலம் கோகமுகேஷவரர் ஆலய–செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோகமுகேஷவரர் ஆலயத்தில் இன்று கல்யாண சுப்ரணியர்க்கு திரு கல்யாணம் நடைபெற்றது தலைமை குருக்கள் கீர்த்தி வாசன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர். அது போல் நீடாமங்கலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் நீடாமங்கலம் முருகன் கோயிலில் நடைபெற்ற திரு கல்யாணத்தில் கோவில் அர்ச்சகர்கள் ரவி சுந்தர் மற்றும் உலக இந்து திருக்கோவில் அமைப்பின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கந்தன் கயிலாயம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் செயல் அலுவலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்..