Others
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—- செய்தி 23 / 10 / 22
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வர்த்தக சங்க தலைவர் ராஜாராமன் மற்றும் காவல் துறை ஆய்வாளர் அவர்களின் நடவடிக்கைகள் காரணமாக கூட்ட நெருக்கடி ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கபடுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி .காவல்துறை ஆய்வாளரின் தரைகடை வியாபாரிகள் பாதிக்கபட கூடாது என்ற வகையிலும் மற்றும் அவரது கனிவான குணத்திற்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.