fbpx
Others

திருவாரூர் மாவட்டம்-நீடாமங்கலம்–திருக்கோயிலில்சிறப்பு அபிஷேகம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிகிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் ஓரத்துர் சங்கர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் செல்வத்துரை திருவாரூர் மாவட்ட துணை தலைவர் ஜெயகுமார் சிந்து சுப்ரமணியன் ஒன்றிய தலைவர் வாஞ்சி என் இந்தியா என் இயக்கம் நிறுவன தலைவர் எஸ் எஸ் குமார் கரிகாலன் பிரபு அங்கால அம்பிகா லெட்சுமி ஹோட்டல் சங்கர் NRP டெக்ரேசன் சாமு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close