fbpx
Others

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்— செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செயின் ஜூட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் k கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார் நல்லாசிரியர் விருது பெற்ற சுகுனாவதி ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது இறுதியில் மாணவர்களுக்கு பரிசினை சிறப்பு விருந்தினர்kகலைச்செல்விவழங்கினார் .முன்னாள் தீயணைப்பு துறை அதிகாரி ராஜகோபால் நன்றி தெரிவித்தார்.40 வருடங்களாக காமராஜர் பிறந்த நாள் செயிண்ட் ஜூட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடபட்டு வருகிறது….அரசு செய்திக்காகஎஸ் சுரேஷ்நீடாமங்கலம் .  

Related Articles

Back to top button
Close
Close