fbpx
Others

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—திருக்கோவில் செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 04.04.2023 அன்று ஸந்தனராமசாமி திருக்கோவிலில் ஸ்ரீ ராம நவமி ப்ரம்மோத்ஸவத்தை முன்னிட்டு ஆறாம் நாள் காலை 8.45 மணிக்கு ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது செயல் அலுவலர் மணிகண்டன் தக்கார் ஆய்வாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close