Others
திருவாரூர் மாவட்டம்–நீடாமங்கலம்சிறப்புசெய்தி
திருவாரூர் மாவட்டம் புத்தக கண்காட்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நீடாமங்கலம் நூலகம் தொடர்பாக நீடாமங்கலம் பல் நோக்கு இயக்கம் சார்பில் வழங்கிய கோரிக்கை மனுவினை நினைவு படுத்திய நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்க செயலாளர் ஜெகதிஸ் பாபு அவர்களிடம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்கள் .நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்