fbpx
Others

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—செய்தி 10 / 2 / 23

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இலக்குமி விலாஸ் நடுநிலை பள்ளியில் பெண் குழந்தைகளின் கல்வி திறனை அதிகரிக்கும் விதமாக பள்ளி தலைமையாசிரியர் ஏற்பாட்டில் நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் k கலைச்செல்வி அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார் தான் அரசு பள்ளியில் தான் படித்தேன் இன்று வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறேன் தாங்களும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று கூறி மாணவிகளை உற்சாகப்படுத்தினார்

Related Articles

Back to top button
Close
Close