Others
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்——செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் (கிருஷ்ணன் கோவில்) சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் ஜெகதிஸ்பாபு ஆசிரியர் BDO நேரு இராமசாமி முருகானந்தம் சந்தானகிருஷணன் விக்னேஷ் கணேஷ் ஆசிரியர் அகிலா ஆச்சி அம்மா பழனி செல்வம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்