Others
திருவாரூர்— நீடாமங்கலம் திருக்கோயில் செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் ( கிருஷ்ணன் கோவில்) திருக்கோயிலில் மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு ( தும்பிக்கை ஆழ்வார்) சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது செயல் அலுவலர் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் ஜெகதிஸ்பாபு ஆசிரியர் இராமசாமி முருகானந்தம் சந்தானகிருஷணன் சாமு பத்ம ஸ்ரீ ராம் அகில ரேகா முத்துகுமார் சரண்யா ரமேஷ் பிரியா சுபத்ரா கலியமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.