திருவாரூர்–நீடாமங்கலம் —மார்கழி மாத நிறைவு பூஜை மற்றும் பொங்கல் விழா
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன் கோவில்) கோவிலில் மார்கழி மாத நிறைவு பூஜை மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் செயல் அலுவலர் மணிகண்டன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிஜேபி மூத்த தலைவர் செல்வத்துரை சுப்ரமணியன் இராஜேந்திரன் இராமசாமி முருகானந்தம் சந்தானகிருஷணன் விக்னேஷ் ஜெகதிஸ்பாபு துணை வடடார வளர்ச்சி அலுவலர் நேரு ராகவன் சுதாகர் ரெங்கசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்வில் மூலவர் மற்றும் சுற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது இருதியில் செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுப்ரமணியன் சுரேஷ் அவர்கள் பட்டாச்சார்யா வரதராஜன் அவர்களுக்கு துணி மற்றும் பாணைகள் கரும்பு வாழை பழம் காய்கறிகள் வழங்கினர்.