fbpx
Others

திருவாரூர்– நீடாமங்கலம்–நீடா பல்நோக்கு சேவை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தால் மாணவர்களுக்குகற்றல் திறன் அதிகரிக்க வினாடி வினாநிகழ்ச்சி  நடைபெற்றது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இயக்க ஒருங்கிணைப்பாளர் நேரு தலைவர் பத்ம ஸ்ரீ ராம் செயலாளர் ஜெகதிஸ் பாபு கௌரவ தலைவர் சந்தானராமன் துணை தலைவர் செல்வராஜ் BSNL ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close