Others
திருவாரூர்–நீடாமங்கலம்–440 வது ஜெயந்தி விழா
தமிழ் வழி நாயுடு மக்கள்பேரவை நிறுவனத்தலைவர் க செந்தில் குமார் வழக்கறிஞர் வேண்டுகோள் படி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மதுரை மாமன்னர் திருமலை நாயக்கர் 440 வது ஜெயந்தி விழா முன்னிட்டு அவரின் உருவ படத்திற்கு தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நாயுடு மகாஜன சம்மேளனம் தலைவர் அண்ணாதுரை அவர்கள் தலைமையில் சுரேஷ் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் இராமசாமி முருகானந்தம் பாபு கலியபெருமாள் கோவிந்தராஜ் பிரகாஷ் சுதாகர் ரெங்கசாமி வெங்கடேசன் மகா விஷ்ணு கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுரேஷ் நாயுடு செய்திருந்தார்.