Others
திருவாரூர்–நீடாமங்கலம்—செய்தி 19 / 11 / 22
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு 19.11.2022 அன்று மாலை 5.30 மணியளவில் ரெங்கராஜன் தாத்தாச்சாரியார் அவர்கள் வருகை தந்து புணரமைப்பு பணிகளை பார்வையிட்டு பெருமாள் மற்றும் ஆழ்வார்களுக்கு வேத மந்திரங்கள் உச்சரித்து பூஜை செய்து திருகாப்பு திருமண் இட்டு பூஜித்தனர்.