fbpx
Others

திருவாரூர்–நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளி — செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று 28.10.2022 மாலை 3. மணியளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது தலைமையாசிரியர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் வட்டார வள மேற்பார்வையாளர் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு பற்றிய விளக்கத்தினை தந்தார்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மாணவர்கள் முன்னேற்றம் பற்றி அவர்களை எவ்வாறு வழி நடத்துவது என்று தனது கருத்துக்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்

Related Articles

Back to top button
Close
Close