Others
திருவாரூர்–நீடாமங்கலம் நீதிமன்றத்தில் லோக் அதாலத்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் இன்று காலை நீதியரசர் திரு முத்துகிருஷ்ணன் தலைமையில் லோக் அதாலத் நடைப்பெற்றது நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கலைச்செல்வி மற்றும் கூத்தாநல்லூர் பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளர் மதியரசன் கலந்து கொண்டு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வரா கடன்கள் நீதியரசரால் தீர்த்து வைக்க பட்டது.