Others
திருவாரூர்–நீடாமங்கலம்–யுகாதி பண்டிகை சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் அவர்கள் வேண்டுகோள் படி நீடாமங்கலத்தில் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் யுகாதி பண்டிகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது